கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்தினை அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்து சோதித்து பார்த்துள்ளது
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்தினை அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்து சோதித்து பார்த்துள்ளது. இம்மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு 11 நாட்களில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. இதையடுத்து இம்மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவச…
Image
கொரோனா சிகிச்சையில் பயன்படும் ரெம்டிசிவிர் மருந்து தயாரிக்க நீண்டகால லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இந்திய
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சையில் பயன்படும் ரெம்டிசிவிர் மருந்து தயாரிக்க நீண்டகால லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இந்திய, பாக்., நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக கைலீட் சயின்சஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பு; இந்திய பாக்., நிறுவனங்களுடன் கைலீட் சயின்சஸ் பேச்சு
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சையில் பயன்படும் ரெம்டிசிவிர் மருந்து தயாரிக்க நீண்டகால லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இந்திய, பாக்., நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக கைலீட் சயின்சஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர்
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். பட்டாசுகளை வெடிக்க யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தால், அதில் என்ன தீங்கு இருக்கிறது? இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. காற்றின் தரம் மோசமடை…
இதற்கிடையே திரிணாமுல் காங்., மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், ‛ஒரு தொற்றுநோயைக் கொண்டாடிய முதல் நாடு இந்தியா
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். பட்டாசுகளை வெடிக்க யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தால், அதில் என்ன தீங்கு இருக்கிறது? இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. காற்றின் தரம் மோசமடை…
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். பட்டாசுகளை வெடிக்க யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தால், அதில் என்ன தீங்கு இருக்கிறது? இது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. காற்றின் தரம் மோசமடை…